Categories: உலகம்

இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் கௌரவிக்கப்படும் 40 இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

Published by
மணிகண்டன்

இங்கிலாந்து மன்னர் பிறந்தநாள் விழாவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கௌரவிக்கப்பட உள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் 3ஆம் சார்லஸ் தனது 74வது பிறந்தநாளை வரும் நவம்பர் 14இல் கொண்டாட உள்ளார். இவர் பிறந்தநாளை முன்னிட்டு, இங்கிலாந்து நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

அந்த வகையில், இதுவரை பரிந்துரைக்கப்பட்ட குழு பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லண்டனில் இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பணியை வெளிப்படுத்தியுள்ளனர். 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள்.

இந்த பட்டியலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, அனுஜ் சண்டே, ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் ஆகியோர் உள்ளனர். இதற்கான பட்டியலை இங்கிலாந்து அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago