உலகம்

தென்னாப்பிரிக்கா செய்தித்தாளில் சந்திரயான்-3: இணைந்து படித்த பிரதமர் மோடி – பிரேசில் அதிபர்!

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபருடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் முக்கிய செய்தித்தாள் ஒன்றில், நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய வரலாற்று சிறப்புமிக்க கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி படிக்கும் புகைப்படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். This morning at the BRICS Summit. pic.twitter.com/14r0ZmiHCx — Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 24, 2023 அவர் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில், “இந்தியாவின் மோடி இந்த உலகத்திலிருந்து […]

3 Min Read
PM, Brazil President

#BREAKING : உலக கோப்பை செஸ்- டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கியது..! வெற்றி கனியை பறிப்பாரா பிரக்ஞானந்தா..!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். தமிழக வீரர் பிரக்ஞானந்தா 20 ஆண்டுகளுக்கு பின் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இந்த செஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் […]

9 Min Read
Praggnanandhaa

உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும் – பிரதமர் மோடி

பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக  உள்ளன.  கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர். பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக, மூன்று நாட்கள் பயணமாக டெல்லியில் இருந்து  தனி […]

6 Min Read
PMModi akilshiksha

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள்! தென் ஆபிரிக்கா அதிபர் சிரில் ராம்போசா அறிவிப்பு!

‘பிரிக்ஸ்’ அமைப்பில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ரஷ்யா, ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனையடுத்து, பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில்,  அனைத்து தலைவர்களும் இணைந்து குழு புகைப்படம் எடுத்தனர். பிறகு பேசிய அவர், ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் […]

3 Min Read
CyrilRamaphosa

கோர விபத்து! நேபாளத்தில் 7 பேர் பலி, பலர் கவலைக்கிடம்!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பேருந்தில் இருந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை […]

2 Min Read
RajasthanAccident

துருக்கியில் பரவும் காட்டு தீ..! 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..!

கிரீஸில் பரவி வரும் காட்டுத் தீ, அண்டை நாடான துருக்கியிலும் பரவி வருகிறது. இதனால் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் 1,500 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்துள்ளது. மேலும், 48 பேர் பயங்கர புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காட்டுத் தீயை துருக்கிய தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக ஏஜியன் கடலில் இருந்து மர்மாரா கடல் வரையிலான கடல் […]

2 Min Read
TurkeyWildfires

ரஷ்யா : வாக்னர்படை தலைவர் மரணம்.. எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.! எலான் மஸ்க் கருத்து.!

உக்ரைன் – ரஷ்யா  நாடுகளுக்கு இடையான போரில், ரஷ்யாவுக்கு துணையாக நின்ற படைகளில் ஒன்று வாக்னர் படை. இந்த படை தலைவர் பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இந்நிலையில், வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அண்மையில் ஓர் விமான விபத்தில் உயிரிழந்ததாக நேற்று (புதன்கிழமை) செய்திகள் வெளியாகின. அந்த விமானத்தில் 10க்கும் மேற்பட்டர் உயிரிழந்ததாகவும், […]

2 Min Read
Elon musk

ரஷ்யா : வாக்னர்படை தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழப்பு.!

உக்ரைன் – ரஷ்யா  நாடுகளுக்கு இடையான போரில், ரஷ்யாவுக்கு துணையாக நின்ற படைகளில் ஒன்று வாக்னர் படை. இந்த படை தலைவர் பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த விமானம் ஒன்று ட்வெர் பகுதியில் வந்த போது விபத்து ஏற்பட்டது . இந்த விமானத்தில் 7 பயணிகள் […]

2 Min Read
Wagner Force Commander Prigozhin

ESA:இஸ்ரோவை வாழ்த்திய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ட்வீட் !

சந்திரயான்-3, இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 14 ஜூலை 2023 அன்று ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்கலம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின்  சுற்றுப்பாதையை சென்றடைந்தது. ஆகஸ்ட் 17 அன்று, லேண்டர் மாட்யூல் உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு,  மேற்பரப்பில் இறங்குவதற்கான பணியை  தொடங்கியது. சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் இன்று(ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் நிலவின் […]

5 Min Read
ESA Tweet in X

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3..! இஸ்ரோவுக்கு நாசா நிர்வாகி பில் வாழ்த்து..!

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு  […]

3 Min Read
SenBillNelson

பிரக்ஞானந்தாவுக்கு முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் வாழ்த்து..!

இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு, ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, கார்ல்சனின் நகர்வுகளை உண்ணிப்பாக […]

5 Min Read
garry kasparov

தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி.!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாடு இன்று முதல் ஆக.24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி, தற்போது வந்தடைந்துள்ளார். ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்கு வரவிருக்கும் பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

2 Min Read
PMModi

பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடக்கம்.! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாடு இன்று முதல் ஆக.24ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்பொழுது, பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கும் மாநாட்டு மையம் அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுள்ளார்.

2 Min Read
brics summit 2023

உலக செஸ் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா! அசத்தலாக படைத்த சாதனை?

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன்  மோதினார். இந்த நிலையில்,  முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார். இந்த நிலையில், நேற்று  முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை […]

9 Min Read
Praggnanandhaa- VA

இறுதி போட்டிக்கு முன்னேறினார் தமிழக செஸ் வீரர் பிரஞானந்தா..!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த  பிரஞானந்தா அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன்  மோதினார். இந்த நிலையில்,  முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார். இந்த நிலையில், நேற்று  முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா  47-வது காய் நகர்தலுக்கு  […]

3 Min Read
pragnanantha

துருக்கியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி!

மத்திய துருக்கியில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மத்திய துருக்கிய நகரமான யோஸ்காட் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலை தடுமாறி சாலை அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததாக ஆளுநர் மெஹ்மத் அலி ஓஸ்கான் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, அதற்கான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், ஓட்டுநரின் கவனக்குறைவின் […]

2 Min Read
Turkey

84 ஆண்டுகளில் கலிபோர்னியாவை கடந்த முதல் வெப்பமண்டல ஹிலாரி புயல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை 84 ஆண்டுகளில் இல்லாத முதல் வெப்பமண்டல ஹிலாரி புயல் தாக்கியது. தெற்கு மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கரையை கடந்த ஹிலாரி புயல், கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதனால், மாநிலத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் வடக்கே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்துடன் ஹிலாரி புயல் கரையைக் கடந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் (NHC) தகவல் தெரிவித்துள்ளது. ஹிலாரி புயல் […]

3 Min Read
Storm Hilary

குவாத்தமாலா அதிபர் தேர்தலில் பெர்னார்டோ அரேவலோ வெற்றி.!

ஊழல் எதிர்ப்புப் போராளி பெர்னார்டோ அரேவலோ குவாத்தமாலாவின் ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். டிஎஸ்இ தேசிய தேர்தல் அமைப்பின் கணக்கின்படி, 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அரேவலோ 58 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரது போட்டியாளரான சாண்ட்ரா டோரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். இது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி வெற்றியைக் கொண்டாடினர். அவரது வெற்றி நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும் என்று தெரிவித்தனர்.

2 Min Read
Bernardo Arévalo

Luna 25 crashes:லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது – ரோஸ்கோஸ்மோஸ்

புதுடெல்லி: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சுழன்று நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது . இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி,  லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா […]

4 Min Read

நிலவில் தரையிறங்குமா ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்..? திடீர் சிக்கலால் விஞ்ஞானிகள் கவலை.!

ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று, அதன் சுற்றளவு குறைக்கப்பட்டு, சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள […]

6 Min Read
luna 25