ஏலத்தில் சக்கைப்போடு போட்ட பப்லோ பிக்காசோவின் பிரபலமான ஓவியம்… அமோக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 100 மில்லியன் டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட்டு சாதனைப்படைத்துள்ளது. அந்த ஓவியத்தில் “பெண் ஒருவர் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருப்பது” போல் காட்சி படுத்தப்பட்டிருக்கும், அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்த போது வெறும் 19 நிமிடத்தில் சுமார் 103 மில்லியன் அமெரிக்க டாலரில் விற்கப்பட்டு கலை உலகத்தை வியக்கவைத்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும் ஆர்ட் மார்க்கெட்டில் உயிர்ச்சக்தியை இந்த விற்பனை உறுதிப்படுத்துள்ளது. மேலும் 1881 இல் பிறந்து 1973 இல் இறந்த பிக்காசோ ஸ்பானிஷ் ஓவியர்கும் இதில் சிறப்பு அந்தஸ்து உள்ளதை உறுதியாகியுள்ளது.
இதே ஓவியம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் விற்பனையில் 28.6 மில்லியன் பவுண்டுகள் அல்லது சுமார். 44.8 மில்லியனுக்கு வாங்கப்பட்டது, இது வியாழக்கிழமை வழங்கப்பட்ட விலையில் பாதிக்கும் குறைவானது. மேலும் ஸ்பானிஷ் ஓவியரின் ஐந்து படைப்புகள் இப்போது 100 மில்லியன் டாலர் என்ற குறியீட்டு வரம்பைத் தாண்டிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…