அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பணியாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதற்க்கு மாறாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள கடிதத்தில் வேலை நேரத்தில் பணியிடத்தில் சாப்பிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வேலையில் சாப்பிடும் சக ஊழியரை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1500 கொடுக்கப்படும் என்றும் ,அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…