baby [Imagesource : JVP]
அமெரிக்காவில் இந்தியானாவில், 6 மாத குழந்தையை கடந்த வாரம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த போது 50 தடவைகளுக்கு மேல் எலி கடித்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எவன்ஸ்வில்லி காவல் துறை இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அந்த குழந்தையின் பெற்றோரான டேவிட் மற்றும் ஏஞ்சல் ஸ்கோனாபாமை போலீசார் கைது செய்துள்ளார். போலிஸாரின் கூற்றுப்படி, அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, அந்த 6 மாத குழந்தையின் தலை மற்றும் முகத்தில் 50 க்கும் மேற்பட்ட கடி காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் வலது கையில் இருந்த நான்கு விரல்கள் மற்றும் கட்டை விரலில் சதை இல்லாமல் இருந்தது. விரல் நுனியில் எலும்புகள் தெரிந்தது. ஒவ்வொரு விரலிலும் பாதி சதையைக் காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை எலி கடித்த நிலையில், குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…