Russia's attack [File Image]
கிழக்கு உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள பீட்சா உணவகம் மீது நேற்றிரவு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா இரண்டு S-300 வகை ஏவுகணைகளை ஏவியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சிறு குழந்தை உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றும் உள்ளதாக உக்ரைன் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…