Pennsylvania shooting [Image source: file image ]
கிழக்கு பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பென்சில்வேனியாவின் லெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 33 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் 19 வயதான ஜோசுவா லுகோ-பெரெஸ், 8 வயதான ஜீசஸ் பெரெஸ்-சலோம் மற்றும் 9 வயதான செபாஸ்டியன் பெரெஸ்-சலோம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து லெபனான் காவல் துறையின் தலைமை காவலர் ஃபிஷர் கூறுகையில், இந்த விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேர் இதில் தொடர்பில்லாதவர்கள் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…