6 kids playground in France [Image source : mybroadband]
தென்கிழக்கு பிரான்சில் உள்ள அல்பைன் நகரமான அன்னேசியில் உள்ள ஒரு சிறிய விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகள் குழு விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் ஒருவர் பூங்காவிற்குள் நுழைந்து திடீரென கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குழந்தைகளை தாக்க தொடங்கியுள்ளார்.
இதில் 6 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 6 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் ஜெரால்டு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்ற நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…