Categories: உலகம்

கடவுளுக்கு நன்றி, நான் நன்றாக உணர்கிறேன்..! இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

Published by
செந்தில்குமார்

நான் நன்றாக உணர்வதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெப்ப அலையினால் ஏற்பட்ட நீரிழப்புக் காரணமாக அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகிலுள்ள டெல் ஹாஷோமரில் உள்ள ஷெபா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்துள்ளனர்.

பின், அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெதன்யாகு ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அதில், 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தலையில் தொப்பி மற்றும் தண்ணீர் எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறினார்.

மேலும், கடவுளுக்கு நன்றி, நான் மிகவும் நன்றாக உணருகிறேன் என்று கூறியதோடு மருத்துவக் குழு மற்றும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்கள் தண்ணீர் குடிக்கவும், கோடை வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago