Categories: உலகம்

பெரும்பாலான ஆதரவு பெற்றிருந்தும் பிரதமராக முடியவில்லை.! தாய்லாந்து எம்.பி-யை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

தாய்லாந்து பெரும்பான்மை பெற்றிருந்தும் பிரதமர் வேட்பாளராக இருந்த  பீதா லிம்ஜரோன்ராத் எம்.பி-யை நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஜெனரல் பிரயுக் சான் ஓ சா பிரதமராக பதவியில் இருந்து வந்தார். இதனை அடுத்து இந்தாண்டு மே 14ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள 500 தொகுதிகளுக்கும் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. பிரதமர் பிரயுத் சான் ஓ-சா தலைமையிலான யூடிஎன் கட்சி 36 இடங்களையும், பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி கட்சி 151 இடங்களையும், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவாத்ராவின் மகளான பேதோங்தான் ஷினவத்ரா தலைமையிலான ப்வே தாய் கட்சி 141 இடங்களையும், பிற கட்சிகள் 70 இடங்களையும் பெற்றுள்ளது.

இதில் கூட்டணி மூலம் ஆட்சி அமைக்க பிரதான கட்சிகள் முயற்சித்து வரும் வேளையில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், இடைக்கால பிரதமராக பதவி வகிப்பதாக பிரயுக் சான் ஓ சா அறிவித்துள்ளார்.

அதற்குள், அதிக இடங்களை கைப்பற்றிய பீதா லிம்ஜரோன்ராத், தேர்தல் விதிகளை மீறினார் என கூறி அவர் மீது அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அவர் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிரதமர் வேட்பாளர் தேர்தலில் 324 பேரின் ஆதரவை பெற்று இருந்தார். ஆனால் பிரதமராக தகுதி பெற 375 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago