[Image source : Reuters ]
இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்த போது சிறப்பு ரேஞ்சர் படையினர் அதிரடியாய் அவரை கைது செய்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனை அடுத்து நேற்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரான்கானை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. இம்ரான்கான் நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான்கான் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அவர் மீது, கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கு பதியப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…