Categories: உலகம்

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

Published by
கெளதம்

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில் உள்ள ஒருவர் தனது ஆறு வயது மகன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓடுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்து கிழே விழுந்தும், அதனை கண்டுகொள்ளத தந்தை மீண்டும் மீண்டும் ஓட வைத்துள்ளார்.

இதனையடுத்து, சில நாட்கள் கழித்து உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 2, 2021-ல் உயிழந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சோக சம்பவம் தொடர்பாக, தற்போது வெளிவந்துள்ள வேதனை அளிக்க கூடிய வீடியோவில், இரக்கமற்ற தந்தை (கிறிஸ்டோபர் கிரிகோர்) தனது 6 வயது மகனை (கோரி மிக்கியோலோ) உடல் பருமனாக இருப்பதால் உடற்பயிற்சி மையத்தில் டிரெட்மில்லில் ஓடுமாறு கட்டாயப்படுத்தியது தெளிவாக தெரிகிறது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது, இந்த வீடியோவை பார்த்து சிறுவனின் தாய் கதறி அழுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனையில் சிறுவனின் மரணம் ஒரு கொலை என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டநிலையில், ஆயுள் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்பொது, உயிரிழந்த சிறுவனின் தந்தை கிறிஸ்டோபர் கிரிகோர் சிறையில் இருக்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

3 minutes ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

22 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

2 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago