Uganda Cop Shoots [Image source : ndtv]
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடன் தகராறில் 39 வயதான இந்திய வாங்கியாளரை அந்நாட்டு போலீஸ் கான்ஸ்டபிளால் கொடூரமாக சுட்டுக் கொன்றார். உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் பாதிக்கப்பட்டவரின் அலுவலகத்திற்குள் நடந்த கொலையின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவம் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலைசெய்ப்பட்ட இந்திய வங்கியாளர் உத்தம் பண்டாரிவித், கொலையாளி இவான் வாப்வைர் தனது AK-47 துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்றது சிசிடிவி-யில் தெளிவாக தெரிகிறது.
ரூ. 46,000 கடனை திருப்பி கேட்டதுக்கு தான் இந்த கொடூர சம்வபம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…