central Moscow [File Image]
உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நகரின் வான்வெளி மூடப்பட்டதால், சிவில் விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. பின்னர், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…