central Moscow [File Image]
உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நகரின் வான்வெளி மூடப்பட்டதால், சிவில் விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. பின்னர், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…