Categories: உலகம்

ஹவாய் தீவில் காட்டு தீ.! 36 பேர் உயிரிழப்பு… 200 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்.!

Published by
மணிகண்டன்

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாய் மாகாணத்தில் உள்ள  8 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாக உள்ள மவுயி தீவில் தான் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது பெரும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்டுத்தீயானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பரவியதால் அங்கும் பல்வேறு குடியிருப்புகள் தீயில் கருகின. இதனால் அருகில் உள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் 200 ஏக்கருக்கு அதிகமான காடுகள் காட்டுத் தீயினால் எரிந்து நாசம் அடைந்துள்ளன எனவும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடு உடைமைகளை இழந்து தீவில் சிக்கியுள்ளனர். 13 ஆயிரம் பேர் அந்த தீவில் இருந்து வெளியேறி உள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தினால் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காட்டுத்தீய அணைக்க இணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். மீட்புப்பணியில், அமெரிக்க விமானப்படை, கப்பற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…

10 minutes ago

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

1 hour ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

2 hours ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 hours ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

4 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

4 hours ago