ஐக்கிய நாடுகள் சபையால், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன்-5ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவருக்கும் சுற்றுசூழலை பாதுகாப்பதில் மிக முக்கியமான கடமையாக உள்ளது.
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதை அழிப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. நாம் நம்முடைய சுய தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது, இறுதியில் அதுவே நமக்கு கண்ணியாக மாறி விடுகிறது.
நாம் இயற்கையை என்று அழிக்க துணிந்தோமோ, அன்றே நமது உடல் ஆரோக்கியமும், சுற்றுசூழல் பாதுகாப்பும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த உலகில் உள்ள ஐந்தறிவு உயிரினங்களுக்கு உறைவிடம் கொடுக்க வேண்டியது நமது கடமை. ஆனால், அவை கஷ்டப்பட்டு கட்டி வைத்திருக்கும் கூடுகளையும் அவற்றின் இருப்பிடமான காடுகளையும் மனிதன் அழிக்க துணிந்துள்ளான்.
வரும்காலங்களிலும் இன்னும் நாம் இயற்கையை அழிக்க துணிந்தோமானால், இந்த பூமியை பார்ப்பதில் நாம் தான் கடைசி சந்ததியினர். எனவே உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுசூழல் பிரச்சனைகளில், நாம் தலையிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுசூழலை பாதுகாக்க வழிவகுப்போம்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…