jeyakumar [Imagesource : NDTV]
இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என ஜெயக்குமார் ட்வீட்.
வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த அமைச்சர் செந்தில் பிலாஜி, காலை 5 மணிக்கு தூங்கி கொண்டு இருப்பவர்களை அவர்கள் எழுந்து வருவதற்கு சற்று கால தாமதம் ஆகலாம்.அதற்குள் அவசரப்பட்டு சுவர் ஏறி குதிக்கின்றனர்.
அதிகாரிகளின் பாதுகாப்பு இல்லாமல் தனியாளாக வந்ததால், அவரிடம் அடையாள அட்டை கேட்டனர். இருப்பினும், அதிகாரிகளின் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை… ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா?’ என பதிவிட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…