அரசியல்

வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குட்டி ஸ்டோரி..!

Published by
லீனா

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குட்டிக்கதை ஒன்றை சொல்லியுள்ளனர். அவர் கூறுகையில், விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது; எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது.

வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பாம்பை விரட்டினால் போதாது; முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்றவேண்டும். வீடு என்பது தமிழ்நாடு; விஷப்பாம்பு என்பது பாஜக; குப்பை என்பது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

15 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

46 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

49 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago