Udhayanidhi Stalin [File Image]
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குட்டிக்கதை ஒன்றை சொல்லியுள்ளனர். அவர் கூறுகையில், விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது; எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது.
வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பாம்பை விரட்டினால் போதாது; முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்றவேண்டும். வீடு என்பது தமிழ்நாடு; விஷப்பாம்பு என்பது பாஜக; குப்பை என்பது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…