Udhayanidhi Stalin [File Image]
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குட்டிக்கதை ஒன்றை சொல்லியுள்ளனர். அவர் கூறுகையில், விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது; எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது.
வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பாம்பை விரட்டினால் போதாது; முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்றவேண்டும். வீடு என்பது தமிழ்நாடு; விஷப்பாம்பு என்பது பாஜக; குப்பை என்பது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…