அரசியல்

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான் – டிடிவி தினகரன்

Published by
லீனா

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான் என டிடிவி தினகரன் கருத்து. 

நடிகர் விஜய் 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜயின் இந்த கருத்து குறித்து டிடிவி தினகரன், பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் நல்ல கருத்தை எடுத்து சொல்வதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான். விஜய் இத்தகைய விசயத்தை சொல்வது நிறைய மக்களை சென்றடையும்; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago