BorisJohnsonresigns [Image source : MSN]
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அவர் பிரதமராக இருந்தபோது, கொரோனா காலக்கட்டத்தில் விதிகளை மீறி அரசாங்கக் கட்டடங்களில் பார்டி நடத்தியுள்ளார்.
இதனால், அவர் நாடாளுமன்ற அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரிக்க, காமன்ஸ் சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் சிறப்புரிமைக் குழு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தின் நேர்மையை ஜான்சன் கேள்விக்குள்ளாக்கியதாக கூறியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டோரி எம்பி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து குழுவிடமிருந்து வந்த கடிதத்தை பார்த்த ஜான்சன், தன்னை விசாரணை செய்பவர்கள் கங்காரு போல செயல்படுவதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…