BorisJohnsonresigns [Image source : MSN]
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அவர் பிரதமராக இருந்தபோது, கொரோனா காலக்கட்டத்தில் விதிகளை மீறி அரசாங்கக் கட்டடங்களில் பார்டி நடத்தியுள்ளார்.
இதனால், அவர் நாடாளுமன்ற அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரிக்க, காமன்ஸ் சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் சிறப்புரிமைக் குழு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தின் நேர்மையை ஜான்சன் கேள்விக்குள்ளாக்கியதாக கூறியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் டோரி எம்பி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து குழுவிடமிருந்து வந்த கடிதத்தை பார்த்த ஜான்சன், தன்னை விசாரணை செய்பவர்கள் கங்காரு போல செயல்படுவதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…