Former Pakistan Prime Minister Imran Khan [Image Source : India TV News/FILE PHOTO]
இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றத்தில் மே 9-ஆம் தேதி ஆஜராக வந்த பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் அறை கண்ணாடி உடைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.இதனால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது.
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இம்ரான்கான் கைதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மணி நேரத்திற்கு முன், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவரை இன்னும் ஒரு மணி நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…