karur hospital [Imagesource : Facebook]
திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை மேற்கொள்ள வந்த போது வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.டி கார்ட்டை காட்டுமாறும் மிரட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…