Tamilnadu Governor RN Ravi [Image source : PTI]
மகளின் திருமணத்திற்கு ஆளுநர் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாகவும், அரசு பணம் பயன்படுத்தியதாகவும் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விளக்க குறிப்பில், மாண்புமிகு ஆளுநர் அவர்களின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திரு தயாநிதி மாறன் அவர்கள் பொதுவெளியில் குற்றம் சாட்டியதாக மேற்கோள் காட்டி ஆகஸ்ட் 24, 2022 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதும், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால் நடந்தவை பொதுவெளியில் அறியப்பட வேண்டும்.
நடந்த உண்மைகள்
மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…