aravinthkejriwal [Imagesource : the Print]
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மணீஷ் சிசோடியாவை மிஸ் பண்ணுவதாக டெல்லி முதல்வர் கண்கலங்கியுள்ளார்.
டெல்லியில் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்வால் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மணீஷ் சிசோடியாவை நினைவு கூர்ந்து கண்கலங்கியுள்ளார்.
அவர் பேசுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதே சிசோடியாவின் கனவு. சிறந்த கல்வியை வழங்கியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறி அவரை மிஸ் செய்வதாகவும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…