அரசியல்

INDIA : இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது – மல்லிகார்ஜுனே கார்கே

Published by
லீனா

மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, இந்திய கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். எங்களது நோக்கம் விலைவாசியை குறைப்பது, வேலையின்மையை ஒழிப்பது தான்.

சமையல் எரிவாயு விலையை ரூ.ஆயிரத்துக்கு மேல் உயர்த்திவிட்டு, ரூ.200 குறைத்து நாடகம் ஆடுகின்றனர்.  பாஜக அரசுக்கு எளியோர் மீது அக்கறை இல்லை. பணக்காரர்களைப் பற்றியே கவலை கொள்கிறது. இந்தியா ஒரு போருக்கு தயாராகிறது. அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம்.

தேர்தல் வரும்போதெல்லாம் விலை குறைப்பு மேற்கொள்வதே வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டி வருகிறது. விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் தோறும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு குறித்து பேசும் பாஜக தான் மிகப்பெரிய ஊழலை செய்து வருகிறது. பயப்பட மாட்டோம், ஊழலையும் அடக்கு முறையையும் எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

8 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

32 minutes ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

52 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

1 hour ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

2 hours ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

3 hours ago