அரசியல்

மணிப்பூர் விரையும் இந்தியா கூட்டணி..! மைத்தேயி, குக்கி இன மக்களை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்..!

Published by
லீனா

டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு.

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்றும் நாளையும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணிகள் ஆய்வு செய்கின்றனர். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என 20 பேர் கொண்ட குழு மணிப்பூர் செல்கிறது.

அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து எதிர்க்கட்சிகள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைத்தேயி, குக்கி உள்ளிட்ட சமூக மக்களையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து மணிப்பூர் புறப்பட்டது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு. இந்த குழுவில் கனிமொழி எம்.பி இடம்பெற்றுள்ளார்.

 கடந்த சில மாதங்களாக பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மணிப்பூரில் இரு இன மக்களிடையே வன்முறை ஏற்பட்டு நிலையில், இன்று இந்தியா கூட்டணி சந்திக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த வன்முறையால் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago