Anbil Mahesh [Image source : The Hindu]
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முன்வைத்தனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…