Anbil Mahesh [Image source : The Hindu]
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முன்வைத்தனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…