அரசியல்

கலைஞர் எழுதுகோல் விருது – விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!

2022 ஆம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பிப்பதற்கான ஆணை வெளியீடு.  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் நாளன்று, ஒவ்வொரு வருடமும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் இது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையில், ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் நாளன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” […]

5 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவினால் ராகுல்காந்தி இதைத்தான் சொல்வார்.!

காங்கிரஸ்கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு சென்றால் ஆர்எஸ்எஸ்-க்கு போ என ராகுல் காந்தி விமர்சனம் செய்வாராம்.  ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக பதவியில் இருந்த கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதே போல ஒரு சில காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளனர். இப்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார்கள் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் […]

2 Min Read
Default Image

பாஜகவில் இணைந்தார் ராஜாஜி பேரன் சி.ஆர்.கேசவன்..!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜாஜி பேரனுமான சி.ஆர்.கேசவன் பாஜகவில் இணைந்தார் இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர் கேசவன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை எனக் குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு தேசிய அளவில் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சி.ஆர்.கேசவன் கூறுகையில், பிரதமர் மோடி தமிழகத்தில் […]

3 Min Read
Default Image

தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது – விஜயகாந்த்

தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது என விஜயகாந்த் அறிவுறுத்தல்.  தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் […]

4 Min Read
Default Image

தமிழக சுரங்க பகுதிகள் நீக்கம் – முதல்வர் அழுத்தத்தால் நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலமைச்சரின் அழுத்தம் காரணமகவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் டெல்டா பகுதியை மத்திய அரசு நீக்கியது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.  தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில்  திமுகவின் மன்னார்குடிஎம் எல்ஏ டிஆர்பி ராஜா […]

4 Min Read
Default Image

அம்பானி – அதானி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் கருத்து.!

அம்பானி – அதானி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் பற்றி நாம் நினைத்து பார்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் கருத்து தெரிவித்துள்ளார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், இன்று செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நடத்திய ஆலோசனை குறித்து பேசினார் . அதானி – அம்பானி : அவர் பேசுகையில், அரசியல் களத்தில் அம்பானி மற்றும் அதானியின் பெயர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் நாட்டுக்கு […]

4 Min Read
Default Image

புதிய வகை ஓமைக்ரான் தொற்று பற்றி பதட்டப்பட வேண்டாம்..! அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்.!

புதிய வகை ஓமைக்ரான் தொற்று பற்றி பதட்டப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.  இன்று சென்னையில் மருத்துவ முகாமை துவங்கி வைத்து பின்னர் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது காப்பீட்டு திட்டங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கொரோனா பாதிப்புகள் பற்றி பேசினார். அவர் கூறுகையில், தமிழக்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே அரசு மருத்துவ காப்பீட்டின் மூலம் அதிகமானோர் பயன்பெற்றது தமிழகத்தில் தான். […]

4 Min Read
Default Image

#BREAKING : நிலக்கரி சுரங்க திட்டம் – தமிழக பகுதிகள் நீக்கம்..! நன்றி தெரிவித்து அண்ணாமலை ட்வீட்..!

தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம்,  உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு  மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து, […]

6 Min Read
Default Image

ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை..!

சென்னை தலைமைச்செயலகத்தில், ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11-ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11ல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில், ஜாக்டோ ஜியோ சங்கத்தினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில், […]

2 Min Read
Default Image

பிரதமரை புறக்கணிக்கும் முதல்வர்.? தெலுங்கானா அரசியல் நிலவரம்.!

தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் அரசு விழாவினை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானாவில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க ஹைதிராபாத் வரவுள்ளார். அதன் பிறகு செகிந்திராபாத் முதல் திருப்பதிக்கு இடையாயான வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார். முதல்வர் புறக்கணிப்பு : தெலுங்கானாவில் அரசு விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை […]

3 Min Read
Default Image

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.  இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் பல்வேறு […]

3 Min Read
Default Image

பிரதமர் தமிழகம் வருகை..! அனல் பறக்கும் ட்விட்டர் ஹேஷ்டேக்..!

பிரதமர் மோடி தமிழகம் வருகையால் ட்விட்டரில் பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். பலத்த பாதுகாப்பு :  இதற்காக, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க […]

3 Min Read
Default Image

காலாவதியான வாகனங்கள்.! கனிமொழி எம்பி கேள்வி.! மத்திய அமைச்சர் கூறிய சூப்பர் தகவல்.!

காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காலாவதியான வாகனங்கள் அழிப்பது குறித்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் கூறியுள்ளார். அதில், காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டத்திற்கு கடந்த நிதியாண்டேமத்திய அரசு 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அது நடப்பு […]

3 Min Read
Default Image

பிரதமரின் சென்னை வருகை – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், தமிழில் ட்வீட்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் […]

3 Min Read
Default Image

பிரதமர் மோடியை வரவேற்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்..!

இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

3 Min Read
Default Image

இபிஎஸ்-ஐ சந்தித்த நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடி.? அப்போ ஓபிஎஸ்.?

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை விமான நிலைய புதிய முனையம் துவக்கம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவும், முதுமலை யானைகள் முகாமிற்கு செல்வதற்காகவும் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் . இபிஎஸ் : இதில் , தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை, பாஜகவின் மாநில கூட்டணி […]

3 Min Read
Default Image

பிரதமர் மோடி வருகையும்.. காங்கிரஸாரின் கருப்பு கொடி.. எதிர்ப்பு பலூன்களும்.!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு கொடி, கருப்பு பலூன் ஆகியவற்றை பறக்கவிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார். இன்று சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம், சென்னை விமான நிலைய புதிய முனையம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். பிரதமர் வருகை : பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் […]

4 Min Read
Default Image

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை.! தமிழக அரசு அனுமதி.!

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி 2017 முதல் 2021 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த போது மத்திய மாநில அரசுகள் இணைந்து 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகள் புதியதாக கட்டப்பட்டன. 11 மருத்துவக்கல்லூரிகள் : தமிழகம் முழுவதும் மொத்தமாக 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின் படி டெண்டர் விடப்படவில்லை எனகூறி […]

3 Min Read
Default Image

பாஜகவில் இணைந்த பின், ஆந்திர முன்னாள் முதல்வர்-ஜே.பி.நட்டா சந்திப்பு.!

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, இன்று பாஜகவில் இணைந்த பிறகு தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். ஆந்திரா மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக கடைசி முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மார்ச் 13, 2023 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கிரண்குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்தார். பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த கிரண்குமார் ரெட்டி, ஆந்திராவை […]

3 Min Read
Default Image

ஏப்ரல் 10 இல், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.!

ஓபிஎஸ் அணி தரப்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி, திருச்சியில் நடைபெறும் என ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. திருச்சியின் பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில், ஏப்ரல் 10 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அணி […]

2 Min Read
Default Image