அரசியல்

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

தற்போதுள்ள ஓமிக்ரான் புதிய வகை தொற்று வேகமாக பரவக்கூடிய நிலையில் இல்லை என்பதால் மாநிலஅளவில் பெரிய கட்டுப்பாடு தேவையில்லை. – அமைச்சர் மா.சுப்ரமணியன்.  கொரோனா தொற்று பாதிப்பு குறித்தும், தமிழகத்தில் மருத்துவதுரையின் புதிய பணிகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். சித்த மருத்துவம் : அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சித்த மருதுவ பிரிவையும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மக்கள் நல வாழ்வு மையமும் […]

7 Min Read
Default Image

உ.பியில் பரபரப்பு.! பாஜக முக்கிய தலைவரின் மகன் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகரின் மகன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.  உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பாஜக முக்கிய தலைவர் விஜயலட்சுமி சண்டேலின் மகன் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு : இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் சென்ற கார் மீது இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடைபெற்றது. […]

3 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை.!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் அஹ்மத் அலி பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஹன்ஸ்காலி பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு வெளியே சென்றபோது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்களால் அவர் சுட்டு கொல்லப்பட்டார். அகமது அலி உயிரிழப்பு : அகமது அலி பிஸ்வாஸ் சுடபட்ட உள்ளூர்வாசிகள் அவரை பகுலா கிராமின் மருத்துவமனைக்கு கொண்டு […]

3 Min Read
Default Image

பிரதமர் மோடி சென்னை வருகை..! சாலை போக்குவரத்தில் மாற்றம்..!

பிரதமர் மோடி வருகை காரணமாக நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். விவேகானந்தர் இல்ல நிகழ்ச்சி :  இந்நிலையில், சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் […]

4 Min Read
Default Image

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போனில் அழைப்பு விடுத்த மல்லிகார்ஜுன் கார்கே.?

பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வியூகம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டராங்ளின் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் தேசிய […]

3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு.! ஆளுநருக்கு எதிராக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.!

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ரவிக்கு எதிராக தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆளுநர் மாளிகையில், குரூப் 1 தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் மத்தியில் நேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, வெளிநாட்டு பணம், ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஆளுநர் ரவி பேச்சு : அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு […]

3 Min Read
Default Image

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும்..! – ஓபிஎஸ்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பேசினார். பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி : அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் […]

3 Min Read
Default Image

ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்.! திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் 12ஆம் தேதி அடுத்த வாரம் புதன்கிழமை அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த உள்ளனர்.   நேற்று ஆளுநர் மாளிகையில் குரூப் 1 தேர்வெழுதும் மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறினார். ஒரு மசோதா நிறுத்திவைக்கப்பட்டால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என குறிப்பிட்டார். ஆளுநர் பேச்சு : அதே போல, கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அந்நிய […]

6 Min Read
Default Image

ஓபிஎஸ் அணியினர் செய்தியாளர் சந்திப்பு..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பு. சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து பேட்டியளிக்கிறார். அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை, இன்று அதிமுக ஒரு அரசியல் மாயையில் […]

2 Min Read
Default Image

காங்கிரஸில் இருந்த ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.!

ஆந்திர முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.  ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஒன்றாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி. கிரண்குமார் ரெட்டி : இவர் கடந்த சில வருடங்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ராகுல்காந்தி தலைமைக்கும், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கும், கிரண் குமார் ரெட்டிக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் […]

3 Min Read
Default Image

தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்.! எச்.ராஜா பரபரப்பு அறிவிப்பு.!

இனி தேர்தல் அரசியலில் நான் போட்டியிடப்போவதில்லை. பாஜக தொண்டனாக பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட உள்ளேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.  சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முக்கிய தலைவர் எச்.ராஜா கூறுகையில், இனி தேர்தல் அரசியலில் நான் போட்டியிடப்போவதில்லை என்றும், இனி பாஜக தொண்டனாக தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துளளார். மேலும், சிவகங்கை தொகுதி எம்பி யார் என்று எனக்கு தெரியவில்லை. மக்களே மறந்து விட்டனர் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் […]

2 Min Read
Default Image

தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி.! காங்கிரஸ் கட்சி முடிவு.!

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு செய்யுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். கருப்பு கொடி : பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக […]

3 Min Read
Default Image

ராகுல் காந்தி தகுதி நீக்கம்..! வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் இன்டர்நெட் இணைப்புகள் ரத்து..!

வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவரது தொகுதியான வயநாட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்களவை செயலகம் அவரை எம்.பி […]

3 Min Read
Default Image

பயணத்திட்டத்தில் மாற்றம்..! விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, […]

3 Min Read
Default Image

லண்டன் கல்லூரி தேர்தலில் இந்து மாணவருக்கு தடை.? கடிதம் எழுதிய ஹரியானா முதல்வர்.!

லண்டன் கல்லூரி தேர்தலில் இந்து மாணவருக்கு தடை என்பதால் ஹரியானா முதல்வர் கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹரியானாவை சேர்ந்த கரண் கட்டாரியா எனும் மாணவர் லண்டனில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் நிர்வாகத்தை அணுகியுள்ளார். அனால், அவர்மீது சில குற்றசாட்டுகள் முன் வைத்து, கடந்த வாரம் கரண் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். முதல்வர் கடிதம் : இந்த சம்பவம் […]

4 Min Read
Default Image

ஆளுநர் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

மாநில நலனுக்கு எதிராக ஆளுநர் பேசிவருவது அவருக்கு அழகல்ல, சொன்ன கருத்தை திரும்பப்பெறுவது தான் அவரின் பதவிக்கு மதிப்பாகும் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவி பேச்சு:                                                                    […]

4 Min Read
Default Image
Default Image

பாஜகவில் இணையும் எனது மகனின் முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது..! ஏ.கே.ஆண்டனி வருத்தம்.!

பாஜகவில் இணையும் எனது மகனின் முடிவு தன்னை காயப்படுத்தியுள்ளது என ஏ.கே.ஆண்டனி கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளீதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக அனில் ஆண்டனி, பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை விமர்சித்து ட்வீட் செய்ததற்காக காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைந்த பின் அனில் ஆண்டனி கூறும்போது, நாட்டுக்காக உழைப்பதே எனது […]

3 Min Read
Default Image

பாஜகவில் இணைந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன்.!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன், அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளீதரன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். முன்னதாக அனில் ஆண்டனி, பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை விமர்சித்து ட்வீட் செய்ததற்காக காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைந்த பின் அனில் ஆண்டனி கூறும்போது, நாட்டுக்காக உழைப்பதே எனது தர்மம் என்று […]

4 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.  அப்போது பேசிய அவர், தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்பதை கண்காணித்து விதிகளை மீறினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது. விதிகளை மீறினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியல் அமைப்பின்படி ஆளுநரின் கடமையாகும். […]

5 Min Read
Default Image