எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்..! அமைச்சர் செந்தில் பாலாஜி
கோடை காலத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர்மோர் பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோடை காலத்தில், சீராக, எந்த தடங்கலும் இல்லாமல், மின்சாரம் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் […]