அரசியல்

ஆளுநரின் இந்த கருத்து நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழியின் மீது இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி அமைச்சர் பொன்முடி பேட்டி.  தெற்கு மாவட்ட திமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு  தலைமையில் நகர திமுக அலுவலகத்தில் இருந்து 200  மேற்பட்டோர், ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

3 Min Read
Default Image

பல் பிடுங்கிய விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள் – நயினார் நாகேந்திரன்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பார்கள் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு.  நெல்லையில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கிய விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த […]

3 Min Read
Default Image

பிரதமர் மோடி விழாவுக்கு நான் ஏன் வரவில்லை.? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.!

கர்நாடக தேர்தலை கவனிக்க பிரதமர் கூறியதால் நான் தமிழகத்தில் நடந்த வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.  திமுக கட்சியினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவர் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பில் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ரபேல் பில்லை வெளியிடும் போது, திமுக குடும்பத்தார் மற்றும் திமுக கட்சியினரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் […]

5 Min Read
Default Image

சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? – சசிகலா

நான் சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? என சசிகலா கேள்வி சென்னையில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சசிகலா பேட்டி  அப்போது பேசிய அவர், கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர்; கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்துள்ளார். நான் சாதியை பார்க்கவில்லை அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல் பட்டு வருகிறது. […]

3 Min Read
Default Image

அம்பேத்கரின் 133வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று அம்பேத்காரின் 133-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு தலைவர்களும் அம்பேதகரின் கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கர் பிறந்தநாள்   இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது முதல்வருடன், விசிக தலைவர் திருமாவளவனும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் முதல்முறையாக உச்சத்தை எட்டிய மின் பயன்பாடு! – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 13/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி  ட்வீட். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வெளுத்து வாங்குகிறது. இதானால் மக்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதை தவிர்த்து வீட்டிற்குள் இருப்பதையே விரும்புகின்றனர். இதனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கிறது. உச்சம் தொட்ட மின்பயன்பாடு  அதைப்போன்று தான், அலுவலங்கள் மற்றும் தொழில்சாலைகளிலும் மின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று […]

4 Min Read
Default Image

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்.! சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்காட்டியில் சித்திரை மாதம் 1ம் தேதியான இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதுபோல, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் . அந்த வகையில், அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி சேலத்தின் மாநகராட்சி தொங்கும் பூங்கா […]

2 Min Read
Default Image

திமுக ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை..! பாஜக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு..!

திமுக ஊழல், சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ள நிலையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 14  ஆம் தேதி  ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஊழல் பட்டியலை வெளியிட உள்ள அண்ணாமலை  இந்த நிலையில், நேற்று அண்ணாமலை அவர்கள் […]

3 Min Read
Default Image

அரவிந்த் கெஜிரிவாலுக்கு புதிய சிக்கல்.? விதிமீறிய ஆம் ஆத்மி.? சம்மன் அனுப்பிய கோவா போலீஸ்.!

கோவா தேர்தலின் போது விதிகளை மீறியதாக ஆம் ஆத்மி கட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு , அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் கோவா சட்ட சபை தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சி விதிகள் மீறி செயல்பட்டதாக கூறி கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கோவா ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வழக்குப்பதிவு : […]

4 Min Read
Default Image

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு.!

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிப்பு. சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கல்வடங்கம் காவிரி ஆற்றில், மாணவர்கள் 4 பேர் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றின் ஆழம் குறைவாக இருந்துள்ளதால் நடுப்பகுதி வரை சென்றுள்ளனர், அப்போது ஆழத்தில் சிக்கிய ஒரு மாணவரை, காப்பாற்றும் முயற்சியில் மற்ற மாணவர்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, […]

2 Min Read
Default Image

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; மநீம தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து!

நாளை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கமல்ஹாசன் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, பாகுபாடு உயர்வுதாழ்வு இருக்கக்கூடாது என்பதை, தம் கொள்கையாகக்கொண்டு அதனை அடைவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவைத்து விட்டு சென்றிருக்கும் அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில், அன்னாரின் பாதையில் […]

2 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்விற்காக 3 மாவட்டங்களுக்கு பயணம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 3 மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 3 மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி இரண்டு நாட்களும் […]

2 Min Read
Default Image

அரசியலுக்கு ஆயத்தமாகும் நடிகர் விஜய்.? அம்பேத்கர் பிறந்தநாளில் நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு.!

நாளை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்த நடிகர் விஜய் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திர போட்டியில் முன்வரிசையில் இருக்கிறார். அவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு இடங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கங்களாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் […]

6 Min Read
Default Image

ராகுல்காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு..!

சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது புனே நீதிமன்றத்திலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது புனே நீதிமன்றத்தில் சாவர்க்கரின் பேரன் வழக்கு தொடர்ந்துள்ளார். சூரத், பாட்னா நீதிமன்றத்தை தொடர்ந்து தற்போது புனே நீதிமன்றத்திலும் ராகுல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் […]

3 Min Read
Default Image

#BREAKING : ‘உயிருக்கு ஆபத்து’ – பாஜகவில் இருந்து முக்கியப்புள்ளி ராஜினாமா..!

பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு  ராஜினாமா. சமீப காலமாக பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தங்கள் பத்தாஹ்வியை ராஜினாமா செய்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டி, அக்கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு  ராஜினாமா செய்துள்ளார். கிருஷ்ண பிரபு  ராஜினாமா இதுகுறித்து அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக […]

7 Min Read
Default Image

இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை முதலமைச்சர்கள்..! வெளியான டாப் 5 லிஸ்ட்.!

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் யார் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளனர். அதே போல , யார் குறைவான சொத்து மதிப்பு வைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதே போல யாரெல்லாம் குறைந்த சொத்து மதிப்பு வைத்து இருந்து கடைசி  இடத்தில் இருக்கிறார்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது. முதலிடத்தில் ஆந்திரா : இதில் முதலிடத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர […]

7 Min Read
Default Image

அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் என்ன தவறு? – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? என பேரவையில் முதல்வர் கேள்வி  நேற்று முன்தினம் பேரவையில், ஐபிஎல் போட்டியை காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கட்சி  உறுப்பினர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்து இருந்தார். அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் தவறு இல்லை  இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, ஐபிஎல் தொடரை நடத்துவது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா […]

3 Min Read
Default Image

முதல்வர் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு.  அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலக இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதற்காக பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 11.15 மணிக்கு மீண்டும் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

2 Min Read
Default Image

தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என ஆளுநர் பேச்சு.  பனாரஸ் இந்து பல்கலை.யில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் தமிழுக்கு நிகரானது  சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். சமீப காலமாக ஆளுநர் சர்ச்சையான […]

2 Min Read
Default Image

#BREAKING : திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியீடு – வீடியோ வெளியிட்ட அண்ணாமலை..!

திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னோட்ட வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.  .  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பான விவாதம் தமிழக அரசியலில் திமுக மற்றும் பாஜகவினரிடைய பெரும் பேசுபொருளாக மாறியது. ரபேல் வாட்ச் தொடர்பான பில் எங்கே என திமுகவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அண்ணாமலை அறிவிப்பு : இந்நிலையில், ஏப்ரல் 14 ஆதாவது சித்திரை 1ஆம் […]

4 Min Read
Default Image