அரசியல்

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.? சச்சின் பைலட் குறித்த கேள்வியை தவிர்த்த ராஜஸ்தான் முதல்வர்.!

செய்தியாளர்கள் சந்திப்பில் சச்சின் பைலட் பற்றிய கேள்வியை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தவிர்த்துவிட்டார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் இரு பிரிவுகளாக இருந்து மறைமுக பனிப்போர் நடந்து வருகிறது என்றே கூறலாம். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக (ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி) காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். சச்சின் பைலட் போராட்டம் : பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழலை விசாரிப்போம்  […]

5 Min Read
Default Image

#Breaking: ஆளுநர் ஒப்புதல் தரவில்லையா! தீர்மானம் கொண்டு வாங்க; மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.!

மசோதாக்களை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற, பாஜக இல்லாத மற்ற மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டம் குறித்த தீர்மானத்திற்கு, 2-வது முறைக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் ஆளுநர் உரிய நேரத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால், அந்தந்த சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு, மத்திய அரசு மற்றும் […]

3 Min Read
Default Image

500 டாஸ்மாக் கடைகள் மூடல், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; அசத்தல் அறிவிப்பு.!

500  டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், தகுதியான 500 கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூடப்படும் என அறிவித்துள்ளார். அவர் அந்த அறிவிப்பில் கூறியதாவது, தமிழகத்தில் 5,329 மதுபான சில்லரை […]

3 Min Read
Default Image

என் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் முதல்வருக்கு நன்றி; பிரதமர் மோடி.!

பணியை முடிக்க தன் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின், அறிமுக  விழாவில் , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் திறந்துவைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை நண்பர் என்று குறிப்பிட்டு பாராட்டினார். நெருக்கடி சூழல்: மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது அரசியல் நெருக்கடிகள் நிலவி […]

4 Min Read
Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி.!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைகளின் படி நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி. ஜெயலலிதா மரணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் தொடர்பாகவும், அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. ஆறுமுகசாமி விசாரணை குழு: இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக, எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த […]

3 Min Read
Default Image

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா ..! தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கிய சீரம் நிறுவனம்…!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால், மீண்டும் சீரம் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது.  சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை  வருவதோடு, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தடுப்பூசி உற்பத்தி தொடக்கம்  கடந்த 24 மணி இந்தியாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, […]

3 Min Read
Default Image

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி – பாஜக பிரமுகர் அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு அலுவவலகத்தில் ஆஜர்..!

நிதி நிறுவனம் மோசடி வழக்கில்  அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில […]

4 Min Read
Default Image

இனிமேல் அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில்…சட்டப்பேரவையில் அசத்தல் அறிவிப்பு.!

அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்களும் ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் , அனைத்து சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களை இணையவழியாகப் பெறும் வகையில் வருவாய் நிர்வாகம் […]

3 Min Read
Default Image

மனித உயிர்களோடு விளையாடும் இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – டிடிவி

போலி மருத்துவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  தமிழக காவல்துறை நடத்திய சோதனையில், 70க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். டிடிவி தினகரன் ட்வீட்  அந்த ட்வீட்டர் பதிவில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உரிய பதிவு இன்றி மருத்துவம் அளிப்போர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குகள் பதிவு செய்து 70க்கும் மேற்பட்ட […]

4 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி.! சட்டசிக்கலை அரசு எதிர்கொள்ள வேண்டும்.! சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்.!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து எதிர்வரும் சட்டசிக்கலை அரசு எதிர்கொள்ள வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்கள் அதிகமாக நிகழவே, தமிழக அரசு இதனை குறிப்பிட்டு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட மசோதாவை நிறைவேற்றி அதற்கு அரசாணையும் வெளியிட்டுள்ளது. சரத்குமார் வரவேற்பு : இதற்கு பலரும் தங்கள் வவரவேற்பை தெரிவித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் […]

4 Min Read
Default Image

பேரவை நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் – சபாநாயகர் விளக்கம்

சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து  பேட்டியளித்த  எடப்பாடி பழனிசாமி  அவர்கள் இதுகுறித்து பேட்டியளித்திருந்தார். அவர் கூறுகையில், ‘எனக்கு முன்பும், பின்பும் பேசியவர்களின் பேச்சு நேரலை செய்யப்பட்டது; எனது பேச்சை நேரலை செய்யவில்லை. பேரவையில் நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல் பதிலை […]

3 Min Read
Default Image

அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது.! விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி புகழாரம்.!

அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது என சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மையத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார்.  இன்று சென்னையில உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அஷ்வினுக்கு நன்றி : இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் […]

5 Min Read
Default Image

செந்தில்பாலாஜி குறித்த கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல்குமாருக்கு தடை தமிழக பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல் குமார், டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்திபாலாஜி குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி, அவதூறு குற்றச்சாட்டுகளை பதிவிடுவதாக நிர்மல் குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான […]

2 Min Read
Default Image

நான் பிச்சைக்காரன் இல்லை.! பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் காட்டம்.!

கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வராக இருந்த லக்ஷ்மன் சவடி நேற்று பாஜக முக்கிய பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். மீதம் உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக வேட்பாளர் : அதே போல, பாஜக சார்பில் நேற்று முதற்கட்டமாக 189 வேட்பாளர் […]

4 Min Read
Default Image

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்.. சட்டப்பேரவையில் அமளி.! பாமக வெளிநடப்பு.!

வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஏற்பட்ட அமளி காரணமாக பாமகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  இன்று சட்டப்பேரவை நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாடு குறித்த கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் தமிழக அரசு சார்பில் தங்கள் விளக்கங்களை அளித்து வந்தனர். பாமக அமளி : இதில், பாமக சார்பில் வன்னியர்களுக்குக்கான இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி கேட்கப்ட்டதாகவும் , அதற்கு சபாநாயகர் பேச அனுமதி தரவில்லை என்றும், பாமக […]

3 Min Read
Default Image

நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை – எடப்பாடி பழனிசாமி

விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் குற்றசாட்டு. ஈபிஎஸ் பேட்டி  சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.   அப்போது பேசிய அவர் விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  இரவில் பெற்றோர் புகார் […]

3 Min Read
Default Image

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்வோர் மனித குலத்திற்கு ஓர் அவமான சின்னம். – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.  கடலூர் மாவட்டம் , விருத்தாச்சலம் நகராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அப்பள்ளியின் தாளாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக கவுசிலராக இருந்தவர் என்பதால், திமுக கட்சியில் இருந்தும் அவர் நீக்கம் செய்யபட்டார். இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் : விருத்தாச்சலம் 6 […]

7 Min Read
Default Image

கர்நாடக தேர்தல்.! காங்கிரஸ் முக்கிய தலைவர்களை குறிவைக்கும் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்.!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஷிகாரிபூரில் எடியூரப்பாவின் மகன் போட்டியிடுகிறார். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தால் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி  வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போது பாஜகவும் தங்கள் தரப்பு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வாரிசுகளுக்கு வாய்ப்பு :  இதில், 189 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் […]

4 Min Read
Default Image

அதிமுக பொதுக்குழு வழக்கு முடித்துவைப்பு…தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம்.!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல்.  இபிஎஸ் மனு  அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்திருந்தார். இந்த மனு விசாரணை கடந்த 10-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.  அங்கு எடப்பாடி பழனிசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு  மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்தனர். […]

4 Min Read
Default Image

300க்கும் அதிகமான இடங்கள்… மீண்டும் மோடி தான் பிரதமர்.! அமித்ஷா நம்பிக்கை.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக பொதுகூட்டத்தில் பேசியுள்ளார்.   அசாம் மாநில திப்ருகரில் புதிய பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பணிகளின் தொடக்கமாக நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அமித்ஷா பேச்சு : புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவை அடுத்து, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு […]

5 Min Read
Default Image