knnehru [Imagesource : Representative]
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் நிலையில், மக்களை காக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 5 முதல் 6 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். மழை வெல்ல பாதிப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அது மக்களை பாதிக்காத அளவுக்கு பணிகள் மேகொள்ளப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்ப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக பணிகள் மேற்கொள்வதில் சற்று சிரமம் காணப்படுகிறது. அவையும் விரைந்து சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…