knnehru [Imagesource : Representative]
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வரும் நிலையில், மக்களை காக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு மழைநீர் வடிகால் பணிகள் சென்னையில் செப்.30க்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னையில் கடந்த 50 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 5 முதல் 6 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். மழை வெல்ல பாதிப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அது மக்களை பாதிக்காத அளவுக்கு பணிகள் மேகொள்ளப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்ப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக பணிகள் மேற்கொள்வதில் சற்று சிரமம் காணப்படுகிறது. அவையும் விரைந்து சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…