சென்னையில் குளம், ஏரிகளை தூர் வாரி வரும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை நங்கநல்லூர்,சிட்லபாக்கம் உட்பட்ட பகுதிகளில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுதிகளை சேர்ந்த ரஜினி ரசிகர் மற்ற நிர்வாகிகள் சுத்தப்படுத்தினர். இதனை அறிந்த நல்லகண்ணு அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் அவர்கள், தாய்ப்பால் போல் தூய்மையான அரசியல் செய்யும் அரசியல் தலைவரான நல்லகண்ணு அய்யா அவர்களே ரஜினி ரசிகர்களை வாழ்த்தி இருப்பது பெருமைதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…