Anbil Mahesh [Image source : The Hindu]
நடிகர் விஜய் செய்திருப்பது நல்ல விஷயம்தானே, அவர் மாணவர்களுக்காக தான் செய்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். வரும் 19-ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10,12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் மேற்கொண்டு கல்வியை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படிப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த கடிதம் அனுப்பப்படும் என்றும், முதல்வர் எழுதிய கடிதத்தையும் வாசித்தார். பின் அவரிடம், செய்தியாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலை தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் செய்திருப்பது நல்ல விஷயம்தானே, அவர் மாணவர்களுக்காக தான் செய்கிறார் என பாராட்டியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…