அரசியல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவா..? விஜயகாந்த் மகனின் பரபரப்பு பேட்டி..!

Published by
லீனா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் காணப்படுகிறது. ஆனால், அவர் நலமுடன் உள்ளார். எனவே அவர் 100 வயது வரை நலமுடன் இருப்பார்.

அவர் மீண்டும் எழுந்து நடப்பாரா, பேசுவாரா? என்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கேப்டனின்  தாரக மந்திரம் ‘முடியாது என்பது முட்டாளின் சொல். அதுபோல நாங்கள் முடியாது என்று இல்லை. எங்களால் முடியும் என்ற நமிபிக்கையுடன் தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

அதிமுக மாநாடு என்பது எப்போதும் போல தான் நடந்துள்ளது. எந்த வித்தியாசமும் இல்லை. அதிமுகவுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி காணப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கேப்டன் உரிய நேரத்தில் அறிவிப்பார். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அணைத்து மாநிலங்களுக்குமானது தான். ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர். பொய்யான வாக்குறுதியை திமுகவினர் கொடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

39 minutes ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

1 hour ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

1 hour ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

2 hours ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

2 hours ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

15 hours ago