ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மகளிர் உரிமை தொகை திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மகளிர் உரிமை தொகை திட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜகவுடன் தான் கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி செயல்படும். ஆதாரங்களின் அடிப்படையிலே அமலாக கடைசியாக நடத்துகிறது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும். எனக்கும், குடிக்கும் சம்பந்தம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…