jothimani [Image source : Deccanaherald]
மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
ராகுல் காந்தி அவர்கள், அரியானா வழியாக இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அரியானா மாநிலம் சோனிபத்தில் மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர், விவசாயிகளுடன் இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்தார். பின் விவசாய பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டரையும் வயலில் ஓட்டினார்.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகள்,விவசாய கூலித்தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி. நீங்கள் அவரது பதவியைப் பறிக்கலாம் . அரசு வீட்டைக் காலி செய்து வெளியே அனுப்பலாம். ஆனால் மக்கள் மனங்களில் குடியிருக்கும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.’ என பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…