அறிவியல்

நிலவை நெருங்கும் சந்திரயான்-3 சுற்றுப்பாதை குறைப்பு வெற்றி – இஸ்ரோ

Published by
Dinasuvadu Web

சந்திரயான்-3 விண்கலம்,நேற்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழந்தது இதனைத்தொடர்ந்து விண்கலத்தின்  திட்டமிட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

நேற்று சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மிஷன் ஆபரேஷன் காம்ப்ளக்ஸ் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ,அடுத்த செயல்பாடாக சுற்றுப்பாதையின் குறைப்பு இன்று ( ஆகஸ்ட் 6) இல் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின்  திட்டமிட்ட சுற்றுப்பாதை குறைப்பு சூழ்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், என்ஜின்களின் மறுசுழற்சி அதை சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 9, 2023 அன்று 13:00 முதல் 14:00 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என  இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

1 hour ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

3 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

4 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

4 hours ago