கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தங்க மங்கை இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதலில் சாதனை புரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இரண்டு முறை இளையோர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதேபோல், பிரேசிலின் ரீயோடி ஜெனேரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் பங்கேற்ற இளவேனில் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக சீனியர் பிரிவில் சாதனை படைத்த வீராங்கனை என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். அவரது சாதனைகளை சுட்டிக்காட்டி இளவேனில் வாலறிவனுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கக் கோரி தேசியத் துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…