2021-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது 2022- க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…