வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆறு வருடங்களாக சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஏழாவது தொடர் சென்ற மாதம் முதல் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதியது.
இறுதி போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படோஸ் அணியும் , சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜொனாதன் கார்ட்டர் அரை சதம் அடித்த கடைசி வரை களத்தில் நின்றார்.
பின்னர் 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அமேசன் வாரியர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து அணியின் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் பார்படோஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.மேலும் பார்படோஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…