இந்தியா முதல் முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.இந்த போட்டியில் 66 நாடுகளில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கடைசி சுற்றுக்கு முன் வரை பிரக்ஞானந்தா முன்னணியில் இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை உடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதி போட்டியில் டிரா செய்தால் போதும் என்ற நிலை உடன் ஆட்டத்தை பிரக்ஞானந்தா தொடங்கினார்.
பின்னர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…