Ashes : கை கொடுத்த ஸ்டார்க்; 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸி. அணி 317 ரன்கள்.!

Published by
Muthu Kumar

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆல் அவுட்.

இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி, நேற்று மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதன்படி களமிறங்கிய ஆஸி. அணியில் க்வாஜா 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் வந்த வீரர்களில் லபுஸ்சன் மற்றும் மிட்சேல் மார்ஷ் அரைசதமடிக்க மற்ற வீரர்களும் ஓரளவு நிதானமாக விளையாட ஆஸி அணி நல்ல ஸ்கோரை எட்டியது. கடைசி நேரத்தில் ஸ்டார்க்கின்(36ரன்கள்) ஆட்டம் ஆஸி அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. பெரிய ஸ்கோரை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்களும், பிராட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago