பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று ஆஷிஷ் நெஹ்ராவிடம் கேட்டதற்கு அணில் கும்ப்ளே என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அணில் கும்ப்ளே பற்றி சிறப்பாக கூறியுள்ளார். அவர் கூறியது, நான் அணில் கும்ப்ளே இந்தியாவுக்காக விளையாடும் போது முதன் முதலாக நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன், நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது. அவர் பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார் .
இந்நிலையில் அதனை தொடர்ந்து மேலும் பேசிய ஆஷிஷ் நெஹ்ராவிடம் பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று கேட்டதற்கு ஆஷிஷ் நெஹ்ரா கூறியது நான் கண்டிப்பாக சொல்வது நான் அணில் கும்ப்ளே தான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மேலும் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் எடுத்தார், மேலும் அதைபோல் இந்தியவிற்காக டெஸ்ட் போட்டிகளில் 612 விக்கெட்கள் எடுத்துக்கொடுத்துள்ளார், மேலும் அணில் கும்ப்ளே ஒரு தரமான சிறந்த வீரர் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…