டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தற்போது தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வீரர் டி புருன் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார் .66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் சாதனையை சமன் செய்தார் வீரரான அஸ்வின்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…