டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா -தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 71 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தற்போது தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வீரர் டி புருன் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அதாவது டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார் .66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் சாதனையை சமன் செய்தார் வீரரான அஸ்வின்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…