இந்தியாவில் பகலிரவாக டெஸ்ட் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இத்தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் பகலிரவு போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.மேலும் ரஞ்சி போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…