இந்தியாவில் பகலிரவாக டெஸ்ட் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி இத்தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் பகலிரவு போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.மேலும் ரஞ்சி போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…