டெல்லிக்கு எதிராக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ்… ஹின்ட் கொடுத்த சிஎஸ்கே.!

Published by
Muthu Kumar

சென்னை அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் நீண்டநாள் கழித்து, டெல்லிக்கு எதிராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணியால் 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிதளவில் களமிறங்கவில்லை, இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

சென்னை அணி நடப்பி ஐபிஎல் தொடரில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதன்மூலமாக ஸ்டோக்ஸ் வரும் மே 10இல் சென்னை சேப்பாக்கத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கலாம் என்று சென்னை அணி ஹின்ட் கொடுத்துள்ளது.<


/p>

Published by
Muthu Kumar

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago