Jasprit bumrah - Ruturaj Gaikwad [File Image]
இந்திய கிரிக்கெட் அணியானது அயர்லாந்து சென்று அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காகசீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து செல்லும் இந்திய அணியின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த இந்திய அணி பந்துவீச்சாளர் பும்ரா தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுவும் இளம் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் துணை கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணி வீரர் சிவம் டுபே, ஜெய்ஸ்வால், திலக் வர்மா , சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், சேஷாஸ் அகமத், ரவி பிஸ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஆர்சித் சிங் ஆகியோர் உள்ளனர்.
முதல் டி20 போட்டி வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்து 20ஆம் தேதியும் 23ஆம் தேதியும் அடுத்தடுத்த t20 போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆசிய கோப்பை விளையாட்டு தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்டுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…