சிபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது,
இந்த வருடம் சிபிஎல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது .33 ஆட்டங்களாக டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளன. சிபிஎல் இறுதி போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் போன்ற 168 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது என்று போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார்.
இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் எடுக்கப்படும், அதில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேறொரு இடத்திற்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலில் சொந்தக் காரணங்களுக்காக கிறிஸ் கெயில் விலகுவதாக கூறியுள்ளார். மேலும் டிகேஆர் அணி இந்த வருட சிபிஎல் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் 48 வயதான பிரவீன் டாம்பே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…